Pages

Tuesday, September 30, 2008

தம்முக்கு ஆப்பு - அக்டோபர் 2-2008 முதல்(பொது இடங்களில் புகை பிடிக்க தடை)

அக்டோபர் 2-2008 முதல் பொது இடங்களில் புகை பிடிக்க இந்திய அரசு தடை விதித்துள்ளது.
(தம்முக்கு ஆப்பு)

அன்பானவர்களே,
இதனை ஒரு கடமையாக கருதி ஒத்தழைப்பு கொடுத்து, வருங்கால சந்ததியினரை புற்று நோயற்ற உலகை உருவாக்க உதவுங்கள்.

நாலும் தெரிஞ்சுக்கனும், நல்லது சொன்ன கேட்டுக்கனும்.

No comments:

Post a Comment

View My Portfolio